தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..!

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..!

Share it if you like it

தமிழகத்தில் நாளுக்கு நாள் மோசமடையும் சட்டம் ஒழுங்கு.

ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு, பிரியாணி கடை, சுண்டல் கடை, ஓசி தேங்காய் கடை, பியூட்டி பார்லர், மீது தாக்குதல், ஆட்சியில் அமர்ந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளினீக் மீது தாக்குதல், அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்றைய தினம் கயவர்களால் வெட்டி படுகொலை, என காவலர்களுக்கே போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள கடை ஒன்றில் புகுந்து சில ரவுடிகள் அட்டூழியம் செய்த சம்பவத்தை பிரலப ஊடகமான இந்தியா டுடே செய்தியாக வெளியிட்டு உள்ளது. தி.மு.கவை சேர்ந்த காஞ்சீபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் அவர்கள் அரசு உயர் அதிகாரிகளுக்கு, உரிய மரியாதை கொடுக்காமல் தொடர்ந்து அவமதித்து வரும் நிலையில் ரவுடிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/mediyaannews/videos/1532661010459677


Share it if you like it