முன்களப்பணியாளரை திட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பால்வளத்துறை அமைச்சர்..!

முன்களப்பணியாளரை திட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பால்வளத்துறை அமைச்சர்..!

Share it if you like it


பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் திட்டிய அமைச்சர் நாசர்.. பத்திரிக்கையாளரை திட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் தி.மு.க-வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொடர்ந்து அவர்களை அவமதித்து வரும் சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

  • தமிழக வேளாண்துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்தது.
  • நிதியமைச்சர் பி.டி.ஆர் பத்திரிக்கையாளரை கோவமாக திட்டியது.
  • பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் எச்சில் துப்பிய சம்பவம்.
  • தி.மு.க MP தயாநிதி மாறன் பத்திரிக்கையாளரை ஒருமையில் விமர்சனம் செய்தது.

என பத்திரிக்கையாளர்களுக்கு உரிமரியாதை வழங்காமல், முதல்வர், எம்.பி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொடர்ந்து அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it