ஜி.கே. வாசன் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பொழுது, தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினர் கூச்சல்,
சென்ன உட்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை ஏழை, எளியவர்களின், இயல்பு வாழ்க்கையை மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமே முற்றிலும் பாதித்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள், தமிழக மக்களின் நிலை குறித்தும், விவசாயிகளின் நிலை குறித்தும், நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் பொழுது.
தி.மு.க, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கோஷம் எழுப்பி இடையூறு ஏற்படும் வண்ணம் நடந்து கொண்டதற்கு மக்கள் உட்பட பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.