தற்காலிக சபாநாயகராக இருந்த ஆ. ராசா, பேச விடாமல் அமளியில் ஈடுபட்ட தோழமை கட்சியினர்..!

தற்காலிக சபாநாயகராக இருந்த ஆ. ராசா, பேச விடாமல் அமளியில் ஈடுபட்ட தோழமை கட்சியினர்..!

Share it if you like it

தற்காலிக சபநாயகராக இருந்த ஆ.ராசாவை பேச விடாமல் மக்களவையில் அமளி.

தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் நேற்றைய தினம் தற்காலிக சபாநாயகராக இருந்தார். ஆனால் அவரை தி.மு.க-வின் தோழமை கட்சியை சேர்ந்த தோழர்கள் பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it