தற்காலிக சபநாயகராக இருந்த ஆ.ராசாவை பேச விடாமல் மக்களவையில் அமளி.
தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் நேற்றைய தினம் தற்காலிக சபாநாயகராக இருந்தார். ஆனால் அவரை தி.மு.க-வின் தோழமை கட்சியை சேர்ந்த தோழர்கள் பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.