தயாநிதி மாறன் பத்திரிக்கை தன்னை மீண்டும் அவமதித்து விட்டதாக தர்மபுரி எம்பி  வேதனை..!

தயாநிதி மாறன் பத்திரிக்கை தன்னை மீண்டும் அவமதித்து விட்டதாக தர்மபுரி எம்பி வேதனை..!

Share it if you like it

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்களுக்கும் தொடரும் மோதல்.

  • சேற்றில்/ஆற்றில் கால் சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம் ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்று தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில் அவர்கள் தயாநிதி மாறனுக்கு சமீபத்தில் அறிவுரையும் தனது வேதனையும் வெளிப்படுத்தி இருந்தார்.
  • தினமலர் கூட செய்தி வெளியிட்ட நிலையில். Sun TV குழுமத்தை சார்ந்த தினகரன் பத்திரிக்கை நேற்று நான் பங்கேற்ற அரசு விழாவின் செய்தி குறிப்பில் எனது பெயர் மற்றும் புகைப்படம் இல்லாமல் செய்தி வெளியிட்டதின் நோக்கம் எனக்கு தெரியும். ஏன் என்று உங்களுக்கும் தெரியுமா? என்று மீண்டும் தனது வேதனையை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். .

இந்நிலையில் தினகரன் பத்திரிக்கை தம்மை மீண்டும் அவமதிப்பு செய்து விட்டதாக தனது வேதனையை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார் தர்மபுரி எம்பி.

எதிர் கட்சி பெயர் செய்தியில் போடுவோம். ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் போட மாட்டோம். வாழ்க தினகரன் DinakaranNews உங்கள் செய்தி தர்மம். தயவு கூர்ந்து எனது புகைப்படத்தையும் தவிர்த்தால் மிக்க மகிழ்ச்சி


Share it if you like it