பேஸ்புக்கில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு போவார்கள் என்று ஆபாசமாக திட்டிய இஸ்லாமிய மதகுருவின் சர்ச்சை பேச்சு..!

பேஸ்புக்கில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு போவார்கள் என்று ஆபாசமாக திட்டிய இஸ்லாமிய மதகுருவின் சர்ச்சை பேச்சு..!

Share it if you like it

முகநூல் பயன்படுத்தும் பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள் இஸ்லாமிய மதகுரு சர்ச்சை கருத்து.

தாலிபான்களிடம் சிக்கி அப்பாவி பெண்கள், பெண் குழந்தைகள், முதியவர்கள், என பலர் கடும் இன்னல்களையும், வேதனையையும், அனுபவித்து வரும் நிலையில், தாலிபான்கள் புனித போராளிகள் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று பேசியவர் இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி.

இதனை தொடர்ந்து முகநூல் பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அவர் பேசிய காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விண்ணிலும், மண்ணிலும், ஆழ் கடலிலும், பல பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலத்தில். முகநூல் பயன்படுத்தினால் நரகத்திற்கு செல்வார்கள் என அவர் பேசுவது முட்டாள் தனம், மூடத்தனம் என்பது அனைவரும் அறிந்ததே. பெண் உரிமை பற்றி பேசும் கனிமொழி, சுந்தரவள்ளி, ஜோதிமணி, போன்றவர்கள் இஸ்லாமிய மதகுருவின் பேச்சை கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழக்கம் போல கள்ள மெளனமாக இருப்பார்களா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it