சத்தம் அதிகமாக இருந்ததால் ஆதார் மசோதாவிற்கு எதிராக எங்களால் வாக்களிக்க முடியவில்லை குபீர் விளக்கம் அளித்த – டி.ஆர். பாலு..!

சத்தம் அதிகமாக இருந்ததால் ஆதார் மசோதாவிற்கு எதிராக எங்களால் வாக்களிக்க முடியவில்லை குபீர் விளக்கம் அளித்த – டி.ஆர். பாலு..!

Share it if you like it

தந்தி டிவி-க்கு டி.ஆர். பாலு அளித்த பேட்டி மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க-வின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு அவர்கள் பிரபல ஊடகமான தந்தி டிவிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி தி.மு.கவினரை மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் கடும் சிரிப்பைலையை ஏற்படுத்தியுள்ளது.

  • கள்ள ஓட்டு போடும் நபர்களை கட்டுப்படுத்த.
  • நேர்மையான முறையில் ஓட்டு பதிவு நடைபெற.
  • ஆள்மாறட்டத்தை தடுக்க.
  • பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி இந்திய அரசியலில் ஈடுபடாமல் தடுக்க.

என்று பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டத்திற்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் டி.ஆர் பாலு அவர்களிடம் தந்தி டிவி நெறியாளர் அசோகா அவர்கள் ஆதார் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it