ஆட்சிக்கு வந்து நாங்கள் எத்தனை நாள் ஆகுது இன்னும் ஏன்? எங்க தலைவர் படத்தை வைக்கவில்லை டாஸ்மாக் ஊழியரிடம் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகிகள்…!

ஆட்சிக்கு வந்து நாங்கள் எத்தனை நாள் ஆகுது இன்னும் ஏன்? எங்க தலைவர் படத்தை வைக்கவில்லை டாஸ்மாக் ஊழியரிடம் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகிகள்…!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பு சுண்டல் கடை, கடப்பா கல், ஓசி தேங்காய், என்று கழக கண்மணிகள் செய்த அட்டூழியங்கள், அடாவடிகள், ஏராளம். ஆளும் கட்சியாக விடியல் அரசு ஆன பின்பு அம்மா உணவகம், அம்மா கிளீனிக், மீது தாக்குதல் நடத்தி சேட்டைகள் செய்த சம்பவம் அடங்குவதற்குள் தி.மு.க நிர்வாகிகள் சிலர் டாஸ்மாக் ஊழியர் ஒருவரிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்து எத்தனை நாள் ஆகிறது இன்னும் ஏன்? எங்கள் தலைவர் புகைப்படத்தை வைக்கவில்லை என்று ரகளை செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it