தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலை மற்றும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. தினேஷ் மரணத்திற்கு தான் நெறியாளர் செந்தில் குரல் கொடுக்கவில்லை, முதல்வர் வீட்டின் முன்பு தீ குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த பட்டியல் இனத்தை சேர்ந்த வெற்றிமாறனுக்கு கூட குரல் கொடுக்காமல் எங்கே சென்றால் நெறியாளர் செந்தில் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். .