ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்.!

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்.!

Share it if you like it

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அது சாத்தியப்படுமா? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். இந்த நேரத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் படி தேர்தல் ஆணையம் செய்யல்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்களர் பட்டியல் அக்டோபர் மாதம்- 5- தேதி வெளியிடப்ப டும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


Share it if you like it