திராவிட கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு தேர்தல் நிதியாக கை மாறிய பணம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பத்திரிக்கை..!

திராவிட கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு தேர்தல் நிதியாக கை மாறிய பணம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பத்திரிக்கை..!

Share it if you like it

பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது… இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருவமான வரித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில்.. பிரபல வார பத்திரிக்கையான குமுதம் ரிப்போட்டரில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது..

கொரோனா பேரிடர் தொற்றின் தீவிரம் தமிழகத்தில் குறைய தொடங்கிய சமயத்தில்.. இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு ரூபாய் 600 கோடி வந்துள்ளதாகவும்.. அத்தொகை தேர்தல் நிதியாக திராவிட கட்சியை சேர்ந்த வி.ஜ.பிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த வார பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it