யானை ஒன்று ஹிந்து கடவுளான ஆஞ்சநேயரை தன் தும்பிக்கையால் தொட்டு வணங்கக்கூடிய காணொளியானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கோவையில் யானை ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருப்பதை கண்ட யானை அங்கே சென்று ஆஞ்சநேயரை தன் தும்பிக்கையால் பயபக்தியோடு தொட்டு வணங்கி செல்கிறது. இதனை அங்கிருந்த ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த காணொளியானது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
https://x.com/polimernews/status/1763047895392293233?s=20