சமூக அமைதியை கெடுக்கும் விதமாக சரவெடி சரண் அவர்களின் பாடல் அமைந்து உள்ளதாக பலர் கருத்து.
பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தூண்டும் விதமாக சமீபத்தில் கானா பாடகர் பாடிய பாடலுக்கு சரண் அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மற்றொரு கானா பாடல் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இதில் காட்சிகள், வரிகள், அமைந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.