8-வது பாஸ் ஆயிட்டு எடுக்க வச்சோம் வாந்திய மிகவும்  கீழ்த்தரமான பாடல் பாடிய கானா பாடகர்..!

8-வது பாஸ் ஆயிட்டு எடுக்க வச்சோம் வாந்திய மிகவும் கீழ்த்தரமான பாடல் பாடிய கானா பாடகர்..!

Share it if you like it

பாலியல் சீண்டல்களை தூண்டும் விதமாக இழிவான பாடல் பாடிய கானா பாடகர்.

பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை, சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த மாணவி தற்கொலை என இருவர் எடுத்த விபரித முடிவு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும், உருவாக்கி உள்ள நிலையில், பால்வாடி படிக்கும் போதே வாங்கி கொடுத்தோம் பூந்திய, 8-வது பாஸ் ஆன பின்பு எடுக்க வைத்தோம் வாந்திய என்று பாலியல் சீண்டல்களை தூண்டும் விதமாக மிகவும் கீழ்த்தரமான பாடல் ஒன்றினை கானா பாடகர் ஒருவர் பாடியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. Me too புகழ் என்று அனைவராலும் அழைக்கப்படும் வைரமுத்து அவர்கள், சமீபத்தில் எழுதிய பாடல் ஒன்று பெண்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும், ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது இந்த கானா பாடலுக்கும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

Image

Share it if you like it