டாஸ்மாக் கடைகளை திறக்க விடியல் அரசு முடிவு வாய் திறப்பாரா கனிமொழி..!

டாஸ்மாக் கடைகளை திறக்க விடியல் அரசு முடிவு வாய் திறப்பாரா கனிமொழி..!

Share it if you like it

மதுவிற்கு அடிமையானவர்கள் கூட, ஊரடங்கு காரணமாக மெல்ல, மெல்ல, மது பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுதலை அடைய வேண்டும் என்று விரும்ப கூடிய இச்சூழ்நிலையில். தி.மு.க அரசு மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து இருப்பது. மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கோவத்தையும், ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் இச்சூழ்நிலையில் மதுக்கடைகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Opposition parties stage black-flag protest - The Hindu

After a week, booze sale resumes in Tamil Nadu amid security | Deccan Herald

Image

Image

 


Share it if you like it