சமயத்தில் ஆதரவு கரம் நீட்டிய தெலுங்கானா மாநில ஆளுநர்..!

சமயத்தில் ஆதரவு கரம் நீட்டிய தெலுங்கானா மாநில ஆளுநர்..!

Share it if you like it

தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த.. ஏழை மூதாட்டியின் வறுமை நிலையை அறிந்த அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்.. தக்க சமயத்தில் ஏழை மூதாட்டிக்கு உதவியதற்கு நெட்டிசன்கள் உட்பல பலர் ஆளுநருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it