என் வீட்டைப் பற்றிச் சிந்தித்து இருந்தால், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க முடியாது – பிரதமர் மோடி !

என் வீட்டைப் பற்றிச் சிந்தித்து இருந்தால், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க முடியாது – பிரதமர் மோடி !

Share it if you like it

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய சிறிய காணொளி ஒன்றை அமைச்சர் எல்.முருகன் அவருடைய X பதிவில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

என் வீட்டைப் பற்றிச் சிந்தித்து இருந்தால், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க முடியாது. நான் ஒன்றும் அதிகாரத்தை கொண்டாடுவதற்காக மூன்றாவது முறையாக வாய்ப்பு கேட்கவில்லை. வரும் காலங்களில் ஏழைக் குழந்தைகளே இருக்கக் கூடாது என்பதற்கான உறுதியோடு வாழ்கிறேன்.
என்னுடைய கனவுகள் எல்லாம், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்தே செயல்படுகிறது.

https://x.com/Murugan_MoS/status/1759184817487278470?s=20


Share it if you like it