இந்து முன்னணி நடத்திய ஹயக்ரீவர் சிறப்பு பூஜை : காரணம் இதுவா ?

இந்து முன்னணி நடத்திய ஹயக்ரீவர் சிறப்பு பூஜை : காரணம் இதுவா ?

Share it if you like it

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள் மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் செங்கல்பட்டு – வேடவாக்கம் கிராமத்தில் இன்று பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10,11,12 வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற வேண்டி, இந்துமுன்னணி சார்பில் ஹயக்ரீவர் பூஜை, வேதவாக்கம் கிராம வளர்ச்சி மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.


Share it if you like it