வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்தவ பாதிரியார் மீது புகார் தெரிவிப்பது எப்படி? வழிகாட்டும் பா.ஜ.க மூத்த தலைவர்..!

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்தவ பாதிரியார் மீது புகார் தெரிவிப்பது எப்படி? வழிகாட்டும் பா.ஜ.க மூத்த தலைவர்..!

Share it if you like it

இந்து கலாச்சாரம், பாரத தாய், மற்றும் பா.ஜ.க MLA  M.R.காந்தி அவர்களையும் தரக்குறைவாக பேசி சமூகத்தில் குந்தகம் ஏற்படும் வண்ணம் நடந்து கொண்ட  கிறிஸ்தவ பாதிரியார் மீது பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thecommunemag.com/dmk-won-because-of-our-alms-modi-shah-will-die-a-horrible-death-with-dogs-and-worms-eating-their-bodies-watch-tn-christian-pastors-rabid-hate-speech/


Share it if you like it