தமிழகம் என்றும் ஆன்மீக மண் தான் ஹுசைன் சூசகம்!

தமிழகம் என்றும் ஆன்மீக மண் தான் ஹுசைன் சூசகம்!

Share it if you like it

மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞரின் மகன் வடலூர் வள்ளலாரின் சீடராக மாறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. பாரத நாடு மட்டுமில்லாமல் உலகிற்கே ஆன்மீக ஒளியை காட்டும் இடமாக இருப்பது தமிழ்நாடு. ரமண மகரிஷியின் ஆசிரமத்தை தேடியும், அமைதியை நாடியும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இப்படி, ஞானத்தை வழங்கும் புண்ணிய பூமியாக தமிழகம் இருந்து வருகிறது. இப்படி, இருக்கும் தமிழகத்தை இது பெரியார் மண் என தி.க. மற்றும் தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், ஹுசைன் எனும் இஸ்லாமியர் தனது மதத்தை பின்பற்றி கொண்டும். அதேவேளையில், ஹிந்துக்களால் அதிகம் வணங்கப்படும் ஞானியான வடலூர் வள்ளாரின் பெருமைகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறார். இதன் மூலம், தமிழகம் என்றும் ஆன்மீக மண் தான். ஈ.வெ.ரா. மண் அல்ல என்பதற்கு ஹுசைன் காணொளியே சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

https://twitter.com/Minjursaleem/status/1583790165608509442

.


Share it if you like it