நான் மோடிக்கு தான் ஓட்டு போடுவேன்…..ஏன்னா அவருதான் ஊருக்கு நாட்டுக்கு நல்லது பன்றாரு… !

நான் மோடிக்கு தான் ஓட்டு போடுவேன்…..ஏன்னா அவருதான் ஊருக்கு நாட்டுக்கு நல்லது பன்றாரு… !

Share it if you like it

சமூக வலைத்தளங்களில் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் பேசும் காணொளியானது வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் அந்த மூதாட்டி பேசியதாவது :- நான் 50 வருஷமா அண்ணா திமுகவுக்கு தான் ஓட்டு போட்டுட்டு வரேன் கண்ணு. எனக்கு வேணா …இனி எனக்கு வேணா…50 வருஷம் அண்ணா திமுகவுக்கு போட்டது போதும்…இப்ப மோடித்தான் ஓட்டு போடுவேன்..ஏன்னா அவர்தான் ஊர காப்பாத்துறாரு நாட்டை காப்பாத்துறாரு…இவரு ஊழல் பண்ணி 10 உருப்புடி காப்பாத்தணும்னு அவசியமே இல்ல …..நான் அவருக்கு தான் போடுவேன்..நான் யார் பேச்சையும் கேட்கமாட்டேன்…நான் சொல்றதுதான்..நான் யாருக்கும் பயப்படமாட்டேன்..என்னை துப்பாக்கியாலே சுட வந்தாலும் நான் மாறமாட்டேன்… இவ்வாறு அந்த மூதாட்டி பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் யாரோ ஒரு வயது முதிர்ந்த ஆணையோ பெண்ணையோ கேட்டால் கூட முதல்வர் ஸ்டாலினை தெரிகிறதோ இல்லையோ ஆனால் கட்டாயம் மோடியை தெரிந்து வைத்துள்ளனர். அந்த அளவுக்கு பிரதமர் மோடியின் புகழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது.

பிரதமர் மோடி குஜராத்தில் பிறந்தால் கூட மிக அழகாக திருக்குறள், நாலடியார் சொல்கிறார். ஆனால் ஸ்டாலினோ கையில் துண்டு சீட்டு வைத்திருந்தால் கூட திக்கி தெணறி உளறுகிறார்.

https://x.com/ArulkumarBjp/status/1779809191215190074


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *