ஆங்கில பெயர் கொண்ட கட்டிடத்தின் மேல் “தமிழ் வாழ்க” என்று பலகை வைத்தால் தமிழ் வளர்ந்து விடாது இவரின் பெயரை சூட்டுங்கள் பா.ஜ.க மூத்த தலைவர் கருத்து..!

ஆங்கில பெயர் கொண்ட கட்டிடத்தின் மேல் “தமிழ் வாழ்க” என்று பலகை வைத்தால் தமிழ் வளர்ந்து விடாது இவரின் பெயரை சூட்டுங்கள் பா.ஜ.க மூத்த தலைவர் கருத்து..!

Share it if you like it

தமிழ், தமிழ், என்று மக்கள் உணர்வுகளை தூண்டி அதன் மூலம். அரசியல் ஆதாயம் தேடி வரும் கட்சியாக தி.மு.க இருந்து வருகிறது என்பது பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் தி.மு.கவிற்கு தனது எண்ணத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

ரிப்பன்” பில்டிங் என்று ஆங்கிலப்பெயரை வைத்துக்கொண்டு “தமிழ் வாழ்க” என பலகை மட்டும் வைப்பதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அச்சில் ஏற்றி பெரும் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவைப் போற்றி “உ. வே. சா மாளிகை” என அதற்கு பெயரிடவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

 


Share it if you like it