தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த இம்ரான் கான் பதில்…!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த இம்ரான் கான் பதில்…!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் மிகவும் துணிச்சலான பல நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..

இம்ரான் கானை பார்த்து மோடி அரசு பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று தமிழக போராளிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பது தமிழக சில்லறை போராளிகள் மத்தியில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது திண்ணம்..

பாகிஸ்தானுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம் தேவை படுகிறது. இந்தியா கடந்த 73 வருடங்களில் இப்போது தான் பவர்ஃபுல் அரசாங்கத்தை கொண்டிருப்பதாக இம்ரான் கான் சொல்கிறார். எதிரியே பாராட்டும் அளவிற்கு நமது இந்திய தேசத்தின் தலைமை இருப்பது என்னை கர்வம் கொள்ள செய்கிறது

https://twitter.com/Suresh55839022/status/1348145140687278082


Share it if you like it