இன்றைய தினம் மத்திய பிரதேசம் மாநிலம் ஓம்காரேஸ்வரர் ஆலயம் அருகே நர்மதை நதிக்கரையில் 108 அடி உயர ஸ்ரீ ஸ்ரீ ஆதிசங்கர சிலை திறக்கப்பட உள்ளது.
கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர் இளவயதிலேயே துறவு பூண்டவர் ஆன்மீக ஞானி ஆகி பாரத முழுவதிலும் தன் பாதங்களால் அளந்து இனம் மொழி கடந்து இந்துஸ்தானத்தின் மக்களை ஆன்மீக குடையின் ஒன்றிணைத்த இந்துஸ்தானத்தின் ஆன்மிக மகான் ஆதிசங்கரர்.
அவர் நான்காண்டு காலம் தவம் புரிந்த நர்மதை நதிக்கரையில் அவருக்கு நிறுவப்படும் இந்த 108 அடி உயர திரு உருவ சிலை ஒருமைப்பாட்டின் சிலையாக நிறுவப்படுவது குறிப்பிடத்தக்கது.