காரைக்காலில், சமூக வலைத்தளங்களில் ஏ.எஸ்.டி அன்சாரி பாபு என்பவர் அயோத்தி ஸ்ரீ ராமபிரானையும், பாரத பிரதமர் மோடியையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும் தரக்குறைவாகவும், மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அன்சாரி பாபு மீது வழக்கு தொடுக்க கோரி, இந்து முன்னணி சார்பாக காரைக்கால் நகர காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.