வீண் விளம்பரம் தேடும் சில்லறை போராளிகளுக்கு தனது சேவையின் மூலம் பதிலடி கொடுத்த ஈஷா மையம்..!

வீண் விளம்பரம் தேடும் சில்லறை போராளிகளுக்கு தனது சேவையின் மூலம் பதிலடி கொடுத்த ஈஷா மையம்..!

Share it if you like it

மக்கள் நலன் சார்ந்து பல பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது. தி.க, கிறிஸ்துவ மிஷனரிகள், பிரிவினை சக்திகள், போலி ஊடக நெறியாளர்கள், காசு வாங்கும் கைக்கூலிகள் முதற்கொண்டு.

சத்குரு மீது வீண் பழியையும், ஈஷாவின் புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து முயற்சிகளும் தற்பொழுது நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்பது நிதர்சனம். தமிழக ஆலயங்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதற்கு. அலறிய வீரமணி, பியூஸ் மானுஸ், சுந்தரவள்ளி, மற்றும் பெ. மணியரசன் போன்ற சில்லறை போராளிகள்.

பழங்குடியின மக்களின் நலனிற்காக, ஏராளமான நன்மைகள் செய்து வரும் ஈஷா மையத்தை போல் மக்களுக்கு உதவிகள் செய்யாமல். வெட்டி விளம்பரம், வீண் போராட்டம், ஆர்ப்பாட்டம், என்று தங்களின் இருப்பை காட்டிக் கொள்ள. இது போன்ற மிக கீழ்த்தரமான செயல்களில் ஈடும் சில்லறை போராளிகளுக்கு, ஈஷா தனது சேவையின் மூலம் தக்க பதிலடியை கொடுத்து உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it