நிஜ்ஜார் கொலை பின்னணியில் ஐஎஸ்ஐ

நிஜ்ஜார் கொலை பின்னணியில் ஐஎஸ்ஐ

Share it if you like it

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் பாரதத்தை கனடா குற்றம்சாட்டியிருந்த நிலையில் இதற்கு பாரதம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. சர்வதேச நாடுகளுக்கும் கண்டனவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ அமைப்பின் சதி இருக்கலாம் என்ற ஐய்யம் எழுந்துள்ளது. கனடாவில் செய்ல்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுமாறு நிஜ்ஜாரை ஐஎஸ்ஐ கேட்டதாதகவும் இதற்கு அவர் மறுக்கவே கூலிப்படையை வைத்து ஐஎஸ்ஐ கொலை செய்ததாகவும் மேலும் கனடா, இந்தியா இடையிலான உறவை சீர்குலைக்கவும் இந்த வேலையை ஐஎஸ்ஐ செய்ததாகவும் கூறப்படுகிறது.


Share it if you like it