நீட் தேர்வு தொடர்பாக பிரபல அரசியல் விமர்சகர் பாண்டே அவர்கள் ஏ.கே. ராஜன் குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் ரவீந்திரநாத் அவர்களிடம் சாணக்கியா இணையதள ஊடகத்தில் நீட் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி இருந்தார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.