பத்திரிக்கையாளர் சபீர் அகமதுவின் இரட்டை முகம்..!

பத்திரிக்கையாளர் சபீர் அகமதுவின் இரட்டை முகம்..!

Share it if you like it

கொரோனா தொற்றில் இருந்து, மக்களை காக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கைகளை. மத்திய, மாநில அரசுகளின், வழிகாட்டுதல் படி. தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இன்று வரை மிக சிறப்பாக மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இதற்கு களங்கம் கற்பிக்கும் விதமாக கம்யூனிஸ்ட்கள், போலி அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் என்று. பாரதப் பிரதமர், இந்திய அரசு, மற்றும் இந்திய மருத்துவ துறையின் மீதும். தொடர்ந்து தங்களின் வன்மத்தை இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.

நேர்மையான ஊடக நெறியாளர்கள் என்று தம்மை காட்டி கொண்டு. சீப்பு செந்தில், கார்த்திக்கை செல்வன், கார்த்திகேயன், போன்றவர்கள் மக்களிடையே மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். அந்த வரிசையில் தற்பொழுது சபீர் அகமது அவர்களும். தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளர் போல செயல்படுகிறாரோ என்னும் அச்சம் தமிழக மக்களிடையே தற்பொழுது எழ துவங்கியுள்ளது.

Image
தி.மு.க திருச்சியில் மாநாடு நடத்திய பொழுது சபீர் கருத்து.
Image
மேற்கு வங்க தேர்தல் குறித்து சபீர் தெரிவித்த கருத்து

Share it if you like it