ருத்ராட்சம், திருநீறு, அணிந்து வந்த ஹிந்து மாணவர்களை பொறுக்கி, ரவுடி, தான் இதையெல்லாம் செய்வான் என்று கூறி மாணவர்களை மிக கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர் ஜாய்சன்..!

ருத்ராட்சம், திருநீறு, அணிந்து வந்த ஹிந்து மாணவர்களை பொறுக்கி, ரவுடி, தான் இதையெல்லாம் செய்வான் என்று கூறி மாணவர்களை மிக கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர் ஜாய்சன்..!

Share it if you like it

Tamil Evangelical Lutheran தேவாலயத்தைச் சேர்ந்தவர் பிஷப் டேனியல் ஜெயராஜ் அவர்கள் ஹேமாவதி என்னும் இந்துப் பெண் ஒருவரை ஒரே இரவில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி, அவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவாலயத்தில் பள்ளி ஆசிரியர் பணியை பெற்று கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கிறிஸ்தவ மதவெறி கொண்ட ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களில் இரு ஹிந்து மாணவர்கள் தங்களது கழுத்தில் ருத்ராச்சம் மற்றும் நெற்றியில் திருநீறு அணிந்து வந்ததற்காக வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் என்பவர் மாணவர்களை மிக கடுமையாக கண்டித்தது மட்டுமில்லாமல் பொறுக்கி, ரவுடி தான் இதையெல்லாம் அணிந்திருப்பான் என்று விமர்சனம் செய்தும், வகுப்பு மாணவர்களை கொண்டு அவர்களின் தலையில் கொட்ட வைத்து தனது மிஷநரிதனத்தை இரு மாணவர்களிடம் காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image


Share it if you like it