மறுபடியும் முதலில் இருந்தா? கனிமொழி உருட்டிய பழைய உருட்டு..!

மறுபடியும் முதலில் இருந்தா? கனிமொழி உருட்டிய பழைய உருட்டு..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அண்மையில் குமரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்..

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கனிமொழி கூறியுள்ளதற்கு நெட்டிசன்கள் இவ்வாறு தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்..

  • ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை ஏன் மூட கூடாது?..
  • ஜெகத்ரட்சகன், டி. ஆர். பாலுவிடம், உங்கள் மது ஆலைகளை உடனே மூட வேண்டும் என்று கனிமொழி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதா?
  • மது ஆலைகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என்று கூறுவது நகைச்சுவையில் உச்சம்..
  • கலைஞர் காலத்தில் இருந்தே தி.மு.க இதே வாக்குறுதியை வழங்கி வருகிறது..
  • மீண்டும் தமிழக மக்களை முட்டாள் ஆக்க கனிமொழி முயற்சி செய்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 

 


Share it if you like it