ஸ்டாலினுக்கு இந்த கதி தான் உதயநிதியால் ஏற்பட போகிறது..! கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!

ஸ்டாலினுக்கு இந்த கதி தான் உதயநிதியால் ஏற்பட போகிறது..! கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தற்பொழுது தி.மு.க-வில் வழங்கப்பட்டு வருவது அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..

தனக்கு முக்கியத்துவம் வழங்காமல் நேற்று வந்த உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதை பொறுத்து கொள்ள முடியாத கனிமொழி.. தனது ஆதரவாளர் சவுக்கு சங்கர் மூலம் உதயநிதியை தொர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்..

அவுரங்க சீப் தனது தந்தை ஷாஜகானை எப்படி நடத்தினரோ அதே போன்ற நிலையும் ஸ்டாலினுக்கு ஏற்படும் என்று கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் அண்மையில் கூறிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/104181104384614/posts/252359119566811/?sfnsn=wiwspwa

 


Share it if you like it