ஏசு பிறந்த நாள்: ட்ரீட் கேட்ட மதுபிரியர்… பறந்து வந்த சரக்கு பாட்டில்!

ஏசு பிறந்த நாள்: ட்ரீட் கேட்ட மதுபிரியர்… பறந்து வந்த சரக்கு பாட்டில்!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர் ஒருவர் ஏசுவிடம் ட்ரீட் கேட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கினை கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இவர்களது, வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் அக்கட்சியை அரியணையில் அமர்த்தினர். அந்த வகையில், 17 மாதங்களை தி.மு.க. நிறைவு செய்துள்ளது. எனினும், தமிழகத்தில் டாஸ்மாக் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள் மது குடிக்கும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர் ஒருவர் ஏசுவிடம் ட்ரீட் கேட்ட காணொளி ஒன்று தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it