மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிய கரூர் எம்.பி-யின் வன்மம்..!

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிய கரூர் எம்.பி-யின் வன்மம்..!

Share it if you like it

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை கூட மறந்து விட்டு.. பாரதப் பிரதமர் மோடி மீதும் மத்திய அரசு குறித்தும் இன்று வரை தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை சுமத்தி வரும் நபர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி என்பது அனைவரும் நன்கு அறிந்ததே… உயிர் காக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து பொய் குற்றச்சாட்டை சுமத்தி மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it