ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ஹிந்து மதத்திற்கு புகழாரம்.
கேரள மாநிலத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி, ஜேக்கப் பேசிய காணொளி ஒன்று. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
நேர்காணலில் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறியதாவது.
உலகில் வன்முறை நிறைந்த மதமாக கிறித்தவம் முதலிடத்திலும், கம்யூனிசம் 2-வது இடத்திலும், இஸ்லாம் 5-வது இடத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். உலகிலேயே வன்முறையற்ற ஒரே மதம் இந்து மதம் தான் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=Hk67ocU7ddw