தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு, கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு, கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

Share it if you like it

ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு, அம்மா உணவகம், அம்மா கிளினிக்கை சூறையாடியது.  ஆட்சிக்கு வந்த பின்பு, தி.மு.கவிற்கு ஓட்டு போடாத மக்களை குறி வைத்து தாக்குவது என விடியல் ஆட்சியில் நாளுக்கு, நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்கிறது.

”கொங்கு நாடு” என்று செய்தி வெளியிட்டதற்கு, தினமலர் பத்திரிக்கைக்கு  பகீரங்கமாக மிரட்டல் விடுத்த நபர் மீது இதுவரை என்ன? நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதனை தொடர்ந்து பழனி வந்த கேரளப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Image

https://twitter.com/mohamedathau/status/1414433887191633922

https://twitter.com/mohamedathau/status/1414433887191633922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1414433887191633922%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fthe-person-who-made-a-threatening-threat-to-the-law-order-and-dinamalar-office%2F


Share it if you like it