தொடரும் லவ் ஜிகாத்: ஹிந்துபெண் தற்கொலை…  முகமது அலி கைது!

தொடரும் லவ் ஜிகாத்: ஹிந்துபெண் தற்கொலை… முகமது அலி கைது!

Share it if you like it

இந்தியாவில் தொடரும் லவ்ஜிகாத் தெலுங்கானாவில் மற்றொரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவர், ஒரு மருத்துவர். இவர், ஹிந்து பெண்ணான பூஜிதாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அது காதலமாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்துள்ளனர். பூஜிதா சிவில் சர்வீஸ் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிச., 23 -ஆம் தேதி அவர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், காவல்துறையினர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை கூறியதாவது ; பூஜிதா டிச., 23 அல்லது 24 அன்று தற்கொலை செய்து இருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், டாக்டர். முகமது அலி என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாக பூஜிதா லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்துள்ளார். தனது, காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு குழந்தைகள் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்ட பூஜிதா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதுகுறித்து, முகமது அலியிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மனமுடைந்த பூஜிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போலீசார் முகமது அலியை ஐ.பி.சி. 306 பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஷரதா வால்கர் கொலை வழக்கை டெல்லி போலீசார் விசாரித்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.timesnownews.com/mirror-now/crime/hyderabad-upsc-aspirant-commits-suicide-after-being-ditched-by-her-muslim-live-in-partner-article-96604724

காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூர காதலன்   அமீன்!
டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்… காதலியை ( ஷரதா ) 35 துண்டுகளாக வெட்டிய கொடூர காதலன் அமீன்.

Share it if you like it