எஸ்றா. சற்குணத்தை தொடர்ந்து பாரதப் பிரதமர் மீது வன்மத்தை கக்கிய மன்சூர் அலிகான்…!

எஸ்றா. சற்குணத்தை தொடர்ந்து பாரதப் பிரதமர் மீது வன்மத்தை கக்கிய மன்சூர் அலிகான்…!

Share it if you like it

தி.மு.க ஏற்பாடு செய்த போலி உண்ணா விரத போராட்டத்தில் அண்மையில் கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த இருந்தது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவரும் மனநோயாளி என்று எல்லோராலும் அழைக்கப்படும் மன்சூர் அலிகான் பாரதப் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it