இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க, மெஹபூபா முப்தியே திரும்பி போ., திரும்பி போ – ஜவாத் குரேஷி ஆவேசம்..!

இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க, மெஹபூபா முப்தியே திரும்பி போ., திரும்பி போ – ஜவாத் குரேஷி ஆவேசம்..!

Share it if you like it

ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும். பிரிவினைவாத தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் மெஹபூபா முப்தி தேசிய கொடியை அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது…  இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க, மெஹபூபா திரும்பி போ, திரும்பி போ, என்று கோஷம் எழுப்பியுள்ளார் சமூக ஆர்வலர் ஜவாத் குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜவாத் குரேஷி மெஹபூபாவிற்கு எதிராக இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்…

  • “இந்தியா என் இயத்தில் உள்ளது.. அதில் உள்ள மூவர்ணத்தை யாராலும் பிரிக்க முடியாது..
  • இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்
  • என் நெஞ்சை பிளந்தாலும் இந்தியாவின் தேசிய கொடியே தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்..

வாழும் நாட்டிற்கு விசுவாசமாக உள்ள இவரை போன்ற புனித ஆத்மாக்களை பார்த்தாவது திமுக, திக, பிரிவினைவாதிகள், தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it