ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்க சென்று இருந்தார் பாரதப் பிரதமர் மோடி. அதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னெட் இந்திய பிரதமரிடம் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது, சுவாரசியமான சம்பவம் ஒன்று அங்கு நிகழ்ந்தது.
எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும் பிரபலமான மனிதர் என் கட்சியில் நீங்கள் சேர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்தற்கு தனது நன்றியையும், மகிழ்ச்சியையும், வெளிப்படுத்தி இருந்தார் இந்திய பிரதமர் மோடி.