ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, உட்பட சில மருத்துவமனைகளில். ஆக்சிஜன் தயாரிக்கும் வசதியை, உருவாக்கி வைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர் என்று கழக கண்மணிகள் முதல் சுப.வீ வரை பலர் அந்நாட்களில் பொய் கூறியிருந்தனர். ஆனால் தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் உண்மையை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு நேற்றைய தினம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் Oxygen plants வழங்கியது. இதற்கு தி.மு.க மத்திய அரசின் சேவைக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.