ஒரே நாடு…ஒரே தேர்தல்… ஏன் அவசியம்??

ஒரே நாடு…ஒரே தேர்தல்… ஏன் அவசியம்??

Share it if you like it

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் என்னவென்பது குறித்து பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. அந்தவகையில், இந்த அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சாதனைகளை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் 370-வது சட்டபிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோவில் என்று பா.ஜ.க.வின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக இருப்பதுதான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’. இதிலும், பிரதமர் மோடி நிச்சயம் சாதித்து காட்டுவார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தலின் பயன்கள் குறித்து பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மிகத் தெளிவாக கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it