பாரதப் பிரதமர் மோடி கல்லணையின் சிறப்பு குறித்து வியந்து பாராட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறா அன்பும் பாசமும் கொண்டவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அண்டை நாட்டில் தொடங்கி அயல்நாடு வரை, ஐ.நா.வில் துவங்கி சைனா வரை, தமிழ் மொழியின் மேன்மைகள் குறித்து பேசுவதை தனது கொள்கையாக கொண்டவர்.
இதுதவிர, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை, உள்ளிட்டவற்றை மன்கீ பாத் நிகழ்ச்சியில் அவ்வபோது குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது கல்லணை. இந்த, கல்லணை குறித்துதான் பாரதப் பிரதமர் மோடி வியந்து பாராட்டி பேசியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.