மோடி எதிர்பாளர்களுக்கு Morning Consult நிறுவனம் தந்த ஷாக்!

மோடி எதிர்பாளர்களுக்கு Morning Consult நிறுவனம் தந்த ஷாக்!

Share it if you like it

உலகின் சக்தி மிக்க தலைவராக பாரதப் பிரதமர் மோடி இருப்பதாக பிரபல நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உலகின் சக்தி மிக்க தலைவர் யார்? என பிரபல நிறுவனமான மார்னிங் கன்சல்டென்ட் அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், பாரதப் பிரதமர் மோடி 76% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 30-ஆம் தேதி நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் இம்முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி மீது காழ்ப்புணர்ச்சியில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சில்லறை போராளிகளுக்கு இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நிச்சயம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

மோடி: 76%
லோபஸ் ஒப்ரடோர்: 61%
அல்பானீஸ்: 55%
மெலோனி: 49%
லுலா டா சில்வா: 49%
பிடன்: 41%
ட்ரூடோ: 39%
சான்செஸ்: 38%
ஸ்கோல்ஸ்: 35%
சுனக்: 34%
மேக்ரான்: 22%
*03/30/23 அன்று புதுப்பிக்கப்பட்டது

Image

Share it if you like it