பா.ஜ.க தலைவர்களின் இறப்பிற்கு காரணம் மோடி உதயநிதியின் கீழ்த்தரமான பேச்சு..!

பா.ஜ.க தலைவர்களின் இறப்பிற்கு காரணம் மோடி உதயநிதியின் கீழ்த்தரமான பேச்சு..!

Share it if you like it

தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின். மறைந்த தலைவர்களுக்கும், மிகப் பெரிய பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும். உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை தனது மனம் போன போக்கில் பேசி வருவது அனைவரும் அறிந்ததே.

  •  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தாய் ஸ்தானத்தில் உள்ள சசிகலா பற்றி அண்மையில் மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசிய உதயநிதி.
  • இந்திய அரசியல் வரலாற்றில் அவ்வளவு எளிதில், யாரும் மறந்து விட முடியாத பெயருக்கு சொந்தக்காரர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி மற்றொரு நடிகையுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்த உதயநிதி.
  • தமிழக முதல்வரை டெட்பாடி என்று விமர்சனம் செய்த உதயநிதி.
  •  பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ், இறப்பிற்கு காரணம் பாரதப் பிரதமர் மோடி என்று வாய் கூசாமல் மிகப் பெரிய பொய்யை கூறியுள்ளார்.
  • மறைந்த தலைவர்கள் பற்றியோ, மிகப் பெரிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் பற்றியோ தொடர்ந்து அவதூறு பேசும் செங்கல் திருடன் உதயநிதி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image


Share it if you like it