குடும்பத்துக்காக கொடுத்தார் இல்லை… நாட்டுக்காக கொடுத்தார்… வைரலாகும் காணொளி!

குடும்பத்துக்காக கொடுத்தார் இல்லை… நாட்டுக்காக கொடுத்தார்… வைரலாகும் காணொளி!

Share it if you like it

தி.மு.க.வில் நிலவும் வாரிசு அரசியலை கண்டித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி, மக்களுக்கு செய்து வரும் சேவைகளை இந்த ரீமேக் பாடல் எடுத்துக் கூறுகிறது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இரவு பகல் என்று பாராமல் உள்நாடு மற்றும் அயல்நாடுகளுக்கு இன்று வரை, சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது, பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்களை மோடி சந்திப்பது வழக்கம், விருந்தினர் என்ற முறையில் அவருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்படும். இதனை பாரதப் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுப்பதில்லை. மாறாக, தனக்கு கிடைத்தவற்றை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும். வாரிசு அரசியலை வளர்த்தெடுக்க நினைக்கும் தி.மு.க போல் அல்லாமல், உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும், பாரதப் பிரதமர் மோடி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து ரீமேக் செய்யப்பட்ட இந்த பாடல் தற்பொழுது பட்டையை கிளப்பி வருகிறது. அதன் லிங்க் இதோ.


Share it if you like it