மோடி சாமி கொடுப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தடுப்பதா..? முறைகேட்டை தடுக்க வீதிக்கு வந்த பொதுமக்கள்..!

மோடி சாமி கொடுப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தடுப்பதா..? முறைகேட்டை தடுக்க வீதிக்கு வந்த பொதுமக்கள்..!

Share it if you like it

மத்திய அரசு வழங்கும் தானியத்தில் மிகப் பெரிய முறைகேடு நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு.

கொரானா பேரிடர் காலத்தில் மக்கள் பசியில் வாட கூடாது என்பதற்காக, இந்தியாவில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் அரசி, கோதுமை, உள்ளிட்ட சில தானியங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவசமாக

வழங்கி வருகிறது. இச்சூழ்நிலையில் கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரேஷன் கடையில் மத்திய அரசின் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசியில் முறைகேடு கிடைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு சுமத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/tamizhvoice

https://www.facebook.com/tamizhvoice

https://www.facebook.com/tamizhvoice


Share it if you like it

One thought on “மோடி சாமி கொடுப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தடுப்பதா..? முறைகேட்டை தடுக்க வீதிக்கு வந்த பொதுமக்கள்..!

Comments are closed.