மோகன் சி லாசரஸை தொடர்ந்து… ”இயேசு விடுவிக்கிறார்” ஊழியர் மீது இளம்பெண் பாலியல் புகார்!

மோகன் சி லாசரஸை தொடர்ந்து… ”இயேசு விடுவிக்கிறார்” ஊழியர் மீது இளம்பெண் பாலியல் புகார்!

Share it if you like it

”இயேசு விடுவிக்கிறார்” ஊழியர் மீது இளம்பெண் ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மோகன் சி. லாசரஸ். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை கீழ்த்தமாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். ஏசுபிரான் மட்டுமே மெய்யான தெய்வம் எனவும் மற்ற தெய்வங்கள் பொய்யானவை என்று மேடைதோறும் பேச கூடியவர். அதே வேளையில், பாரத தேசத்திற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் இவர் பேசிய வன்மம் நிறைந்த காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில், மோகன் சி லாசரஸ் குறித்த திடுக்கிடும் தகவலை பாதிரியார் ஒருவர் அண்மையில் நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்தி இருந்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது ;

மோகன் சி லாசரஸ் அருவருப்பான மனிதர். ஊரை ஏமாற்றும் மனிதர். வெளி உலகத்திற்கு தான் ஒரு சாதாரண மனிதர் போல காட்டி கொள்வான். வீட்டில் மிகுந்த வசதியுடன் இருப்பார். இவரது, அந்தரங்கத்தை பொது வெளியில் சொல்வதற்கே, நான் வெட்கப்படுகிறேன் கூச்சபடுகிறேன். இவர், எத்தனை பெண்களை கற்பழித்து இருக்கிறார். கொழுந்தியாக்களை கற்பழித்து இருக்கிறார். சொந்த குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. ஒரு பிரபல ஊழியரின் அண்ணன் மகளை சொந்தரவு செய்தவர் என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், ‘இயேசு விடுவிக்கிறார்” அமைப்பை சேர்ந்த ஊழியர் மீது இளம்பெண் ஒருவர் காவல்துறையில் பகீர் புகாரை தெரிவித்து இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it