இந்தியாவில் முதன் முதலில் நுழைந்த மதம் கிறிஸ்தவம் மட்டுமே மோகன் சி லாசரஸின் புது உருட்டு..!

இந்தியாவில் முதன் முதலில் நுழைந்த மதம் கிறிஸ்தவம் மட்டுமே மோகன் சி லாசரஸின் புது உருட்டு..!

Share it if you like it

நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீங்களோ அத பொறுத்து தான் கர்த்தர் ஆசீர்வாதம் பண்ணுவார். பணம் குறைவா கொடுத்தீங்கன்னா கர்த்தர் கொஞ்சமா தான் ஆசீர்வாதம் கொடுப்பார் என்று ஏசுவை வைத்து வியாபாரம் செய்யும் இவர்களை போன்ற மத போதர்களை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று ஏசுவை உண்மையாக நேசிக்கும் கிறிஸ்தவ மக்களே தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதே போன்று ஹிந்து தெய்வங்களையும், புனிதமான ஆலயங்களையும், சாத்தான்களின் இருப்பிடம் என்று கூறி ஹிந்துக்களின் உணர்வுகளை இன்று வரை புண்படுத்தி வருகிறார் மோகன் சி லாசரஸ் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் இந்தியாவில் மதங்கள் இல்லாத காலத்திலேயே கிறிஸ்தவம் இங்கு பரவியது என்று யாருக்கும் தெரியாத ஏன்? ஏசுவுக்கு கூட தெரியாத புதிய செய்தியை லாசரஸ் கூறியிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it