ரவி என்பவரின் 2 கர்ப்பிணி பசுமாடுகளை திருடி வெட்டி விற்பனை செய்த முபாரக் அலி..! 

ரவி என்பவரின் 2 கர்ப்பிணி பசுமாடுகளை திருடி வெட்டி விற்பனை செய்த முபாரக் அலி..! 

Share it if you like it

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரவி என்பவர் வளர்த்து வந்த இரண்டு கர்ப்பிணி பசுமாடுகளை திருடி வெட்டி விற்பனை செய்த முபாரக் அலி மற்றும் அவரின் சகோதரர்களுக்கு எதிராக ஊர்மக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பசு என்பதை கூட மறந்து விட்டு. இறைச்சிக்காக இந்த கொடிய செயலை செய்த மனித மிருகங்களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

Image

 


Share it if you like it